மாணவர்களிடம் பொதுவாக நீங்கள் எதிர்நோக்குகின்ற அல்லது படிப்பதில் உங்களுக்குத்தடையாக இருக்கின்ற காரணி அல்லது பிரச்சினை என்னவென்று வினவினால் ஒரு சில விதிவிலக்கான மாணவர்களைத் தவிர ஏனைய எல்லா மாணவர்களும் சொல்லக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை அல்லது காரணி ஞாபக மறதி என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.
உண்மைதான், ஞாபக மறதி என்பது படிக்கின்ற மாணவர்களிடமும் சரி ஏனையவர்களிடமும் சரி காணப்படக் கூடிய பொதுப் பிரச்சினையாக இன்று எல்லோராலும் அதிகமாகப் பேசப்படுகின்ற ஒரு விடையமாக காணப்படுகின்றது.








0 comments:
Post a Comment