wahab.haneefa
இறக்காமம் - வரிப்பத்தான்சேனைப் பிரதேசங்களில் ‘மர்ம மனிதர்கள்’. இது தொடர்பான திகில் நிறைந்த மேலதிகத் தகவல்களையும், ஊர்மக்களின் பேட்டிகளையும் வாசத்தறிய கீழுள்ள இணைப்பைக் க்ளிக் செய்யவும்……
http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/25998-2011-08-08-10-21-20.html
‘மர்ம மனிதர்கள்’
11:11 |
Labels:
‘மர்ம மனிதர்கள்’
Read User's Comments(0)
தினமும் ஒரு மணித்தியாலம்
04:39 |
Labels:
நேரத்தைத் திட்டமிடுவோம்
சிறுவர்களாயினும் பெரியவர்களாயினும் வயது வேறுபாடின்றி இன்று அனை வரும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை ~நேரமில்லை| என்பதாகும். இருப்பினும் பல சோதனைகளுக்கு மத்தியில் வாழ்க்கையில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டோருக்கு இது ஒரு பிரச்சினையாகத் தென்படுவதில்லை.
காலம் பொன்னானது என்ற பழமொழி உண்மையில் ஒரு போலியான கூற்றாகும். காலம் பொன்னைவிட மேலானது என்பதே மிகச் சரியான கூற்றாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. காரணம் பொன், தொலைந்து விட்டால் என்ன விலை கொடுத்தாவது வாங்க முடியும். காலம் கடந்து விட்டால் அதைத் திரும்பப் பெறுவதென்பது சாத்தியமான தாகும்.
End of The World- December 21 2012
05:15 |
Labels:
End of The World- December 21 2012
Subscribe to:
Posts (Atom)








