ஞாபக மறதியா? அது ஒரு பிரச்சினையே அல்ல……

மாணவர்களிடம் பொதுவாக நீங்கள் எதிர்நோக்குகின்ற அல்லது படிப்பதில் உங்களுக்குத்தடையாக இருக்கின்ற காரணி அல்லது பிரச்சினை என்னவென்று வினவினால் ஒரு சில விதிவிலக்கான மாணவர்களைத் தவிர ஏனைய எல்லா மாணவர்களும் சொல்லக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை அல்லது காரணி ஞாபக மறதி என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

உண்மைதான், ஞாபக மறதி என்பது படிக்கின்ற மாணவர்களிடமும் சரி ஏனையவர்களிடமும் சரி காணப்படக் கூடிய பொதுப் பிரச்சினையாக இன்று எல்லோராலும் அதிகமாகப் பேசப்படுகின்ற ஒரு விடையமாக காணப்படுகின்றது.

Read More....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸகாத்துல் ஃபித்ர் (ஈகை வரி)



ஸகாதுல் பித்ர் இபாதத்களில் ஒன்றாகவும் அல்லாஹ்வை நெருங்கக் கூடிய வழிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அல்லாஹ் தன்னோடு இணைத்துக் கூறிய வணக்கமான நோன்புடன் இணைந்துள்ள ஒர் வணக்கமும் கூட. அல்லாஹ் நோன்பு பற்றிக் கூறும்போது “நோன்பு எனக்குரியது நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்” என்று கூறுகிறான்.


சட்ட அந்தஸ்தும் அது கடமையானோரும்........

ஹனீபா ஏ.வஹாப் - இறக்காமம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS