எமது வகிபாகம்?


எம்மைச் சுற்றி நாளாந்தம் எத்தனையோ நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இவை யாவற்றையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோஇ கடமைப்பாடோ யாருக்குமில்லை. ஆனால் இப்பூகோளக் கிராமத்தில் நடக்கின்ற இந்த விடயங்கள் முழு மனித சமூகத்தின் அமைதியையும் ஆட்டங்காணச் செய்யக் கூடியனவாக அமையுமாயின் அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டியது மனிதமுள்ள அனைவரினதும் கடமைப்பாடாகும். குறிப்பாக உலகத்தில் சாந்தியையும் அமைதியையும் நிலை நாட்ட வந்த தூய இஸ்லாத்தைப் பினபற்றுகின்ற முஸ்லிம்களுக்கு இது ஒரு பணியாகும். முழு மனித சமூகத்திலும்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS