ஸகாதுல் பித்ர் இபாதத்களில் ஒன்றாகவும் அல்லாஹ்வை நெருங்கக் கூடிய வழிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அல்லாஹ் தன்னோடு இணைத்துக் கூறிய வணக்கமான நோன்புடன் இணைந்துள்ள ஒர் வணக்கமும் கூட. அல்லாஹ் நோன்பு பற்றிக் கூறும்போது “நோன்பு எனக்குரியது நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்” என்று கூறுகிறான்.
சட்ட அந்தஸ்தும் அது கடமையானோரும்........
ஹனீபா ஏ.வஹாப் - இறக்காமம்.








0 comments:
Post a Comment